425
விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள  இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தென்காச...

745
திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்றுக் கொண்டிருந்த எஸ்.எஸ்.ஐ., ஒருவர், கோயில் தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த தலைமறைவு குற்றவாளி இளைஞரை பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்து விடுப்பிலும் ...

530
திருத்தணியில் ”என் மண் என் மக்கள்” நடைபயணத்தை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு,திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட வேல் ஒன்றை தொண்டர்கள் வழங்கினர்.  பாஜக ச...

515
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையினருக்கு சம்பளம் இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற என் மண் ...

3692
விவசாயம் பார்ப்பதால் எவரும் பெண் தர முன்வருவதில்லை என்றும் தங்களுக்கு திருமணம் செய்ய பெண் தர வேண்டும் என்றும் வேண்டி மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு சாம்ராஜ் நகர் இளைஞர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.. இவர...

2404
தாங்கள் ஒட்டுமொத்த சனாதனத்தையும் எதிர்க்கவில்லை என்றும் அதில் உள்ள குலக்கல்வி, தீண்டாமை,பெண் அடிமை உள்ளிட்ட கொள்ளைகளைதான்  எதிர்க்கிறோம் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சேலம் கோட்டை...

4014
திருப்பதி மலைக்கு பாத யாத்திரை செல்லும் வழியில் சிறுவனை தாக்கிய சிறுத்தைக்குட்டி, வனத்துறை வைத்த கூண்டில் பிடிபட்டது. திருப்பதி மலைக்கு வியாழன் இரவில் தனது குடும்பத்தினருடன் நடந்து சென்று கொண்டிர...



BIG STORY